style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகம் மற்றும் கேரளாவிற்குதொடர்ந்து 5 நாட்கள்கனமழைக்கும், மிக கனமழைக்குவாய்ப்பிருப்பதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள்செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில்வரும் 7-ஆம்தேதி முதல் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வரும் 5-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாகஉருவாக இருக்கும்காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பின்னர்புயலாக மாறும். அதேபோல் வரும் 8-ஆம் தேதி மற்றோரு காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வாங்க கடலில் உருவாகும் எனவும் இதனால்தமிழகம் மற்றும் கேரளாவிற்குதொடர்ந்து 5 நாட்கள்கனமழைக்கும், மிக கனமழைக்குவாய்ப்பிருப்பப்பதால் தமிழகத்திற்கு7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு வரும் 5 முதல் 8 தேதிவரைமீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கும் மீனவர்கள் உடனடியாக திரும்பவேண்டும் எனவும் அறிவுறித்தியுள்ளது வானிலை ஆய்வு மையம்.