தமிழகத்தில் 35,000 ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடங்கியது. ஜனவரி 12- ஆம் தேதி வரை காலை 08.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஆயிரம் ரூபாயுடன் பச்சரிசி, சர்க்கரை அரிசி தலா 1 கிலோ, ஒரு கரும்புத்துண்டு, முந்திரிப்பருப்பு, திராட்சை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.