Advertisment

தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்.11 வரை நீதிமன்ற காவல்!

rameshwaam fisherman's srilanka court custody in feb 11th end

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி மாதம் 11- ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 11 மீனவர்களுக்கும் கொரனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment
court srilanka Rameshwaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe