var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கு பிப்ரவரி மாதம் 11- ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 11 மீனவர்களுக்கும் கொரனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.