Advertisment

குமரி அனந்தன் அழைப்பு: ராமதாஸ் ஏற்பு

பாமக நிறுவனர் ராமதாசை, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.

Advertisment

இந்த சந்திப்பின்போது,தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள விருப்பதாகவும், அந்தப் போராட்டத்தில் ராமதாஸ் பங்கேற்று வாழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட ராமதாஸ், உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்த ஒப்புக்கொண்டார்.

Advertisment

kk

ramadas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe