மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே இருந்து பா.ஜ.க.சார்பில் ‘வெற்றிகொடியேந்தி வெல்வோம் தமிழகம்’ பேரணி நடந்தது. இதனை மத்திய அமைச்சர் வி.கே.சிங் கொடியசைத்துதுவங்கி வைத்தார். பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணியில், பா.ஜ.க. மகளிர் அணியினர் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட பேரணி...(படங்கள்)
Advertisment