‘கவிதாலயாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கும் நன்றி!’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
1981-ல் கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் நெற்றிக்கண். தன் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், 65-வது படமாக நயன்தாராவின் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்துக்கு நெற்றிக்கண் என்ற டைட்டிலை வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மிலிந்த்ராவ், இந்தப் படத்தை இயக்குகிறார்.