ஜனவரி 5ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erererg.jpg)
பருவமழை காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கிழக்கு திசை காற்றும்மேற்கு திசை காற்றும்சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. அதிகபட்சமாக செம்மஞ்சேரியில் 4 சென்டி மீட்டர் மழையும், கொளப்பாக்கம் விமான நிலையம் மற்றும் குன்னூரில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Follow Us