Advertisment

அடுத்த 3 மணிநேரத்தில் 27  மாவட்டங்களில் மழை 

Rain in 27 districts in next 3 hours

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், சேலம், கன்னியாகுமரி, தர்மபுரி, திருச்சி, நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். அதேபோல் பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

rain Tamilnadu weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe