Advertisment

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை!

rain

Advertisment

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், மிதமான மழையும் பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe