சென்னை சென்ட்ரல் இரயில்நிலையத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய இரயில்வே காவல் ஊழியர்களுக்கு பழத்தட்டு, மரக் கன்றுகள் கொடுத்து இரயில்வே காவல் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
கரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய இரயில்வே காவலர்களுக்கு பழத்தட்டு, மரக் கன்றுகள் (படங்கள்)
Advertisment