ராதாபுரம் தேர்தல் வழக்கு நாளை விசாரணை!

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரி, அத்தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரைமேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

radhapuram assembly postal vote recounting supreme court investigate

இந்த மனு மீதான விசாரணை நாளை (13/11/2019) நடைபெறுகிறது. மேலும் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

assembly postal vote counting radhapuram Supreme Court Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe