Advertisment

செயற்கை நீருற்றை கண்டுகளிக்கும் பொதுமக்கள்! (படங்கள்)

நேற்று (27.09.2021) மாலை சென்னை மெரினா காந்தி சிலை பின்புறம் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும், செயற்கை நீரூற்று முழுவதும் வண்ண விளக்குகள் மூலம்அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த செயற்கை நீரூற்றைப் பொதுமக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

Advertisment

marina beach Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe