மேல்மா சிப்காட்டை எதிர்த்து விவசாயிகள் இயக்கம் சார்பில்  போராட்டம் (படங்கள்)

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மாசிப்காட்டிற்காக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக் கோரியும் மற்றும் இதனால் சுமார் 10 க்கும் மேற்ப்பட்ட விவசாயகிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இதனை கருத்தில் கொண்டும் விவசாயிகளின் நலனை காக்கவும் அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படும் விவசாயிகள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers Protest sipcot thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe