Advertisment

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

seemaan 600.jpg

இலங்கையில் தமிழ் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான், வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisment
seemaan 600.jpg
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe