Advertisment

மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மேலும் நெடு வாசல், கதிராமங்கலம், நியுட்ரினோ, மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe