Advertisment

புழல் சிறையில் கைதி உயிரிழப்பு

pu

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சிவலி காரணமாக உயிரிழந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி ராபின் மொயின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment
puzhal peison
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe