கோவை பொள்ளாச்சி அருகே கருக்கலைக்க வேண்டி பெண் ஒருவர் கருக்கலைப்பு ஊசி போட்டுக்கொண்டார். ஆனால் அவர் திடிரென உயிரிழந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அவருக்கு ஊசி போட்ட சித்த மருத்துவர் முத்துலட்சுமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமான அவருக்கு 4 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை இருந்ததால் 5 மாத குழந்தையை கலைக்க முடிவெடுத்தனர். ஆனால் அந்த ஊசியால் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.