Advertisment

குன்றத்தூரில் மின்வெட்டு... வீதிகளில் பொதுமக்கள்... பதில் சொல்லாத மின்சார வாரியம்

சென்னை அடுத்த குன்றத்தூரில் இன்று(வியாழன்) நள்ளிரவிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கோடைகாலத்தில் மிகவும் சிரமப்பட்டனர்.

Advertisment

min

மின்வெட்டு ஏற்பட்டதனால் மக்கள் வீட்டினுள் புழுக்கத்தில்இருக்க முடியாமல் வீதியில் நின்றிந்தனர். குன்றத்தூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அந்த அழைப்பை யாரும் எடுத்து பேசவில்லை இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ப்திக்குள்ளாகினர்

Advertisment

தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்த வரை எந்த மின்வெட்டும் இல்லை ஆனால் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Chennai Electric current power
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe