திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல், ஜனவரி 30-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20200130_104945.jpg)
தேர்தலை முன்னிட்டு 20 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். தேர்தல் நடத்த கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
Advertisment
Follow Us