Advertisment

செப்டம்பர் 15ல் நடைபெறுகிறது ரத்தான தபால் தேர்வு!

நாடுமுழுவதும் ரத்தான தபால் தேர்வு செப்டம்பர் 15ல்நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழகத்தில் தபால் தேர்வுகள்தமிழில் நடைபெறும் என்றஅறிவிப்பும்வெளியாகியுள்ளது.

Advertisment

EXAM

நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15ல் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடைபெற இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது. தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்காக செப்டம்பர் 15ல் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Announcement exam Postal staff
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe