Skip to main content

வழக்கம்போல் பணியில் ஈடுபடும் தபால் நிலைய ஊழியர்கள்..! (படங்கள்)

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் முக்கியமான அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் 50% ஊழியர்களைக் கொண்டு இயங்கும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று(20.04.2020) தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் இயங்க துவங்கின. 

சென்னை, திருவான்மியூர் பகுதியில் உள்ள கிளை தபால் நிலைய ஊழியர்கள் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்து பணிகளில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்