Advertisment

'பொங்கல் பரிசு 1000'- தொடங்கி வைத்தார் எடப்பாடி

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய்வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

Advertisment

மேலும் எலட்ரிக் ஆட்டோ, இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பொங்கல் பரிசு திட்டம்ஆகியவற்றையும் பயனாளிகளுக்கு கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். உடன் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisment

edappadi pazhaniswamy pongal gift
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe