Skip to main content

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம் (படங்கள்)

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்