உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் கால்நடைகள் குளிப்பாட்டப்பட்டு, நெற்றியில் மஞ்சள், கும்குமம் இடப்பட்டு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கால்நடைகளுக்கு உணவளித்து, அதனை வணங்கி மாட்டுப்பொங்கலை சிறப்பான முறையில் உரிமையாளர்கள் கொண்டாடினர்.