Advertisment

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அறிவுரைகழகத்தில் ஆஜர்!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த நான்கு பேரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisment

pollachi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதற்காக அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்தப்பாதுகாப்புடன் சென்னை கொண்டுவரப்பட்டு அறிவுரை கழகத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராமன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.விசாரணைக்கு பிறகு மீண்டும் நான்கு பேரும் கோவை கொண்டு செல்லப்பட்டனர்.

kovai prison pollachi sexual abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe