Advertisment

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் 5 பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கில் கைதான 5 பேரின் காவலை அக்டோபர் 18 வரை நீடித்தது கோவை நீதிமன்றம். பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்.

Advertisment

POLLACHI ISSUE COIMABATORE COURT CUSTODY EXTEND

சேலம் மத்திய சிறையில் இருந்த 5 பேரும் காணொலி காட்சி மூலம் கோவை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisment

Court order Coimbatore EXTEND custody issues pollachi Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe