தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு இதில் திருநாவுக்கரசு , சபரிராஜன் , வசந்தகுமார் , சதீஷ்குமார் ஆகிய நான்கு பேறும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர் . அண்மையில் இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றப்பட்டது . இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் தமிழக காவல்துறையினர் வாட்ஸ்அப் நிறுவனம் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறினர் .
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை கேட்ட நீதிபதிகள் மத்திய , மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தராத சமூகவலைத்தளத்தை ஏன் தடை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பினர் . இதனையடுத்து அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் . மேலும் இந்த வழக்கை வியாழக்கிழமை ஒத்தி வைத்தார்.