Advertisment

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5 பேரின் காவல் நீட்டிப்பு!

பொள்ளாச்சியில் பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் காவலை நீட்டித்தது கோவை குற்றவியல் நீதிமன்றம்.

Advertisment

pollachi incident five persons custody extend coimbatore court

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் காணொளி காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து ஐந்து பேரின் காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment
custody extend pollachi incident COIMBATORE COURT
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe