பொள்ளாச்சியில் பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் காவலை நீட்டித்தது கோவை குற்றவியல் நீதிமன்றம்.

Advertisment

pollachi incident five persons custody extend coimbatore court

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் காணொளி காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து ஐந்து பேரின் காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.