/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sottu-marunthu.jpg)
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ தடுப்பு மருந்து தரப்படும். தமிழகத்தில் ஐந்து வயதிற்கு கீழுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழ்க அரசு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)