Skip to main content

இ-பாஸ் இல்லாத வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல்துறை! (படங்கள்)

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களிலும் நேற்று (19.06.2020) முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுக்க சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவான்மியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள காவலர்கள் இ-பாஸ் இல்லாமல் வெளியேற முயன்றவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்