கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார் - மாயமான ஆசிரியையை அவரது தாயார் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பண்டை ராஜ் அவர்களை உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி அருகே வாகன தணிக்கையின் போது சந்தித்து தனது மகள் காணாமல் போனது குறித்து மன வேதனையுடன் தெரிவித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தொடர்ந்து நேற்று பகல் பொழுது முழுவதும் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் பல இடங்களில் தேடினார்கள்.
மாலை 4 மணி அளவில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் 3 போலீசார் காணாமல் போன ஆசிரியையை அரசூர் அருகே மீட்டனர். இதனையடுத்து அவரது தாயாரிடம் ஆசிரியையை போலீசார் நேற்று மாலை ஒப்படைத்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
தனது மகளை மீட்டு கொடுத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பண்டை ராஜ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்3 போலீசாருக்கு அவரது தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.