Advertisment

விதி மீறல்- ரூபாய் 1 கோடியை நெருங்கியது அபராதம்!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகபிரதமர் அறிவித்துள்ளார்.

Advertisment

police rs 1 crores fine vehicles

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 2,05,054 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisment
police curfew Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe