சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கமல்ஹாசன் வீட்டை சில அமைப்பினர் முற்றுகையிடலாம் என்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிற்கு முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

k