police case

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.