Advertisment

லாட்டரி விற்பனை: லாடம் கட்டிய காவல்துறை!!

police arrested those who involved in lottery selling

மணப்பாறை காய்கறி மார்க்கெட் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றத்ததாக கிருஷ்ணமூர்த்தி, முருகேசன் ஆகிய இருவரை மணப்பாறை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் வீரப்பூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற ராஜ்குமார் ஆகியோர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து செல்போன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

Advertisment

arrested trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe