சென்னை கொரட்டூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த வழக்கில் முருகன், தீனதயாளன், செல்வகுமார் ஆகிய மூவரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் தலைமறைவாகவுள்ள பேட்ரிக், அன்பு, ரவி, மூர்த்தி ஆகியோரை பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.