சென்னை கொரட்டூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

fake it

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த வழக்கில் முருகன், தீனதயாளன், செல்வகுமார் ஆகிய மூவரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் தலைமறைவாகவுள்ள பேட்ரிக், அன்பு, ரவி, மூர்த்தி ஆகியோரை பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.