Advertisment

திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு அளித்தனர். திருநாவுக்கரசுவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

Advertisment

சிபிசிஐடி போலீசாரின் மனு இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இன்று திருநாவுக்கரசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Advertisment

ட்

thirunavukkarasu cpi polachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe