வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில்உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் இன்று (21.04.2023)பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Advertisment