தேர்வு எழுதிய மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவர்களில் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/exam-result_0.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மாணவிகள் 93.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டங்களில் திருப்பூர் 95.37% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. 95.23% பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பெரம்பலூர் 95.15% பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் 94.97% பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 2,697 மாற்றுத் திறனாளிகளில் 2,404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)