Advertisment

நாளை மறுநாள் தொடங்குகிறது கீழடி 7 ஆம் கட்ட அகழாய்வு!  

keezhadi

தொன்மை வாய்ந்ததமிழர்களின் கலாச்சாரம், தொழில்முறைகளைக் கண்டறியகீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் அகழாய்வுநடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில்ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நாளை மறுநாள் (பிப்.13) தொடங்குகிறது. கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியாக நான்கு இடங்களில் இந்த அகழ்வாய்வு பணியானது நடைபெற இருக்கிறது.

Advertisment

excavation tamil culture madurai Keezhadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe