ADVERTISEMENT

மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

09:05 AM May 06, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை ரூ. 92.90 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 86.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல்களை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில வாரங்களாக உயர்த்தப்படாமல் தொடர்ந்து ஒரே விலையிலேயே இருந்து வந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் லிட்டருக்கு 26 காசுகளும் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை விரைவில் 100ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வை கவனித்து வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT