Advertisment

டிசம்பர் 3 சார்பில் நகர்ப்புறத் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத்திறனாளிகள் (படங்கள்) 

Advertisment

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 6 மாற்றுத்திறனாளிகள் சுயேட்சையாக மாமன்ற உறுப்பினர் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுகின்றனர். அவ்வேட்பாளர்கள் அறிமுகம் நிகழ்வு இன்று நடைபெற்றது. சென்னை வேளச்சேரியில் டிசம்பர் 3 இயக்க மாநிலத் தலைவர் தீபக் தலைமையில் இந்த அறிமுக விழா நடைபெற்றது.

local body election
இதையும் படியுங்கள்
Subscribe