ADVERTISEMENT
ADVERTISEMENT
கரோனா தொற்று காரணமாக வெகுநாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் துவங்கியது. பயணிகள் முகக்கவசம், உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் சமூக இடைவெளியோடு ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
ADVERTISEMENT
Show comments