கள்ளக்குறிச்சிமாவட்டம்உளுந்தூர்பேட்டைஅருகேஉள்ளதுபழம்குணம்கிராமம். இந்தகிராமத்தைசேர்ந்தவர்ராஜாக்கண்ணு, இவர்பின்னல்வடிகிராமத்தில்ஊராட்சிசெயலாளராகபணிசெய்துவருகிறார். இவருக்குகடந்த 19ஆம்தேதிகரோனாதொற்றுஇருப்பதுஉறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்துஅவரைகள்ளக்குறிச்சிஅரசுமருத்துவமனைக்குகொண்டுசென்றுசிகிச்சைக்குசேர்த்தனர். அங்குசிகிச்சைபெற்றுவந்தஅவரைஅவரைமுண்டியம்பாக்கம்அரசுமருத்துவக்கல்லூரிமருத்துவமனைக்குஅழைத்துசென்றுள்ளனர்.இந்நிலையில்சிகிச்சையில்இருந்தஅவர்நேற்றுமதியம்சிகிச்சைபலனின்றிஉயிரிழந்துள்ளார்.
தகவல்அறிந்துராஜாகண்ணுவின்உடலைபெறுவதற்காகஅவரதுஉறவினர்கள்மருத்துவமனைக்குசென்றுஇருந்தனர். அப்போதுராஜகண்ணுவின்இறப்புசான்றிதழில்நுரையீரல்பிரச்சனையின்காரணமாகஉயிர்இழந்துள்ளார்என்றுகுறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.
இதனால்சந்தேகமடைந்தராஜாக்கண்ணுஉறவினர்கள்அவரதுஉடலைவாங்கமறுத்துபோராட்டம்நடத்திவருகின்றனர். இதனால்ராஜாக்கண்ணுஉடல்பிரேதபரிசோதனைஅறையிலேயேவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகஇராஜாக்கண்ணுவின்உறவினர்கள்தெரிவித்தாவது,இராஜாக்கண்ணுஅரசுஉழியர்என்பதால், கரோனோவால்பாதிக்கப்பட்டுஇறந்தார்என்றால்நிவாரணதொகையாகஐந்துஇலட்சம்கொடுக்கவேண்டும்என்பதற்காகஇறப்புசான்றிதழில்மாற்றிஎழுதியிருப்பதாககூறுகின்றனர். தற்போதுகள்ளக்குறிச்சிமாவட்டஆட்சியர்தலைமையில்அவரதுகுடும்பத்தினர்மற்றும்உறவினர்களிடம்அதிகாரிகள்பேச்சுவார்த்தைநடத்திவருகின்றனர்.