Advertisment

செஞ்சி தாலூக்காவில் 1,584 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் மத்திய புலனாய்வு பிாிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் போில் 30-09-19

Advertisment

மாலை 05-00 மணி அளவில் காவல் ஆய்வாளர் திரு. கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.அழகிாி தலைமை காவலா் திரு.குமரன் ஆகியோா் இணைந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா சோழதாங்கல் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவாின் கோழி பண்ணையியை சோதனை செய்த போது எந்த வித அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக 1,584 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.

person arrested

மேலும் மதுபான பாட்டில்கலை கைப்பற்றி செஞ்சி மது அமலாக்க பிாிவினாிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டதில் மதுபானங்களின் உாிமையாளா் தலைமறைவாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான்கள் விலை மொத்த மதிப்பு சுமாா் ஒரு லட்சம் ஆகும்.

villupuram Pondicherry arrest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe