Advertisment

சென்னையில் நிரந்தர புத்தகக் கண்காட்சி! (படங்கள்)

Advertisment

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலக வளாகத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சியை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பதிப்பாளர்கள், வாசகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

chennai book fair
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe