அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார் (படங்கள்)

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று (03.02.2023) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

admk Anna chennai marina beach edapadi palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe