ADVERTISEMENT
பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பொதுமக்களுக்கு தலைவாழை இலையுடன் உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கட்சி பேதமின்றி உணவு அருந்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள், ரசிகர்கள், இளைஞர்கள் செய்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments